2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் வேலைவாய்ப்பிற்கு பல நல்ல அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு
மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.1) தாக்கல் செய்யப்படுகிறது. அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நாட்டின் வேலை வாய்ப்புகளுக்கு பல நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முத்ரா யோஜனா திட்டம் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதாவது முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Join Our WhatsApp
Channel ” for Latest Updates
2024-25 பட்ஜெட் அப்டேட்: 300 யூனிட் மின்சாரம் இலவசம் – நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!!