![வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்! வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/12/VOCPA--1068x601.jpg)
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆனது Hindi Officer Cum Senior Assistant Secretary மற்றும் Fire cum Assistant Safety Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் |
பணியின் பெயர் | Hindi Officer Cum Senior Assistant Secretary, Fire cum Assistant Safety Officer |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
VOCPA காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Hindi Officer Cum Senior Assistant Secretary மற்றும் Fire cum Assistant Safety Officer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Safety Officer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. / B.E / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VOCPA வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Assistant Safety Officer ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
TN TRB ஆசிரியர் பணிக்கு 2580+ காலியிடங்கள் – சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!
VOCPA தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.