8 ஆம் வகுப்பு தேர்ச்சியா ? ரூ.50,000 /- ஊதியத்தில் தமிழக அரசு வேலை !!
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்க தொடங்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 23 |
கடைசி தேதி | 30.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
காலியிடங்கள் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம் அதன் அலுவலக உதவியாளர் பதவிக்கான 23 காலியிடம் நிரப்பப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சி துறை கல்வித்தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறை வயது வரம்பு :
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2020 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது குறித்த முழு தகவல்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
ஊரக வளர்ச்சி துறை ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
ஊரக வளர்ச்சி துறை தேர்ந்தெடுக்கும் முறை:
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஊரக வளர்ச்சி துறை விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I really job