டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பணி நியமன ஆணை

0
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பணி நியமன ஆணை
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பணி நியமன ஆணை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பணி நியமன ஆணை

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக இருந்த குரூப் 1 பணிகளுக்கு என பணியிட தேர்வினை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பணிகளுக்கு அதன் நிலையினை பொறுத்து தேர்வுகள் நடத்தபட்டு பணிகள் வழங்கப்படும். அதன் படி குரூப் 1 நிலை பணிகளான காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற 90 பேருக்கு பனி நியமனம் வழங்கப்பட உள்ளது.

அதற்கு அடையாளமாக தலைமை செயலகத்தில் 14 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் தெரிவு செய்யப்பட்ட 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!