தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை – போக்குவரத்தில் பெரிய சிக்கல்.. செயலர் புதிய உத்தரவு!

0
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை - போக்குவரத்தில் பெரிய சிக்கல்.. செயலர் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை – போக்குவரத்தில் பெரிய சிக்கல்.. செயலர் புதிய உத்தரவு!

தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் குளிற்சி நிலவுகிறது. இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், திடீரென மழை வருவதால் மக்களின் இயல்பு நிலை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்திற்கொண்டு தமிழக போக்குவரத்துத் துறை செயலர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும், கனமழை பெய்யும் போது இடைவெளி விட்டு பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளை சாலை ஓரத்தில் இயக்கக் கூடாது என 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

குரூப் 2 தேர்வில் பாஸ் பண்ணனுமா? இது யூஸ் ஆகும்….உடனே பாருங்க!

தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!