TN Police இரண்டாம் நிலை சிறை காவலர் , இரண்டாம் நிலைக்காவலர் , தீயணைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2019
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-03-2019 முதல் 08-04-2019 வரை விண்ணப்பிக்கலாம்.
Download TNUSRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TN Police இரண்டாம் நிலை சிறை காவலர் , இரண்டாம் நிலைக்காவலர் , தீயணைப்பாளர் பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 8,826
பணியின் பெயர் : இரண்டாம் நிலை சிறை காவலர் , இரண்டாம் நிலைக்காவலர் , தீயணைப்பாளர்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம்: Rs. 18,200/- to Rs.52,900/-
TN Police Constable Selection Procedure 2019 – Video
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம் : Rs.130/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
Coaching Center for Police Constable examinations Sponsored links
விண்ணப்பிக்கும்முறை: www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 08-03-2019 முதல் 08-04-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் | 08-03-2019(10 AM) |
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 08-04-2019 |
தேர்வு தேதி | விரைவில் அறிவிக்கப்படும் |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைன் விண்ணப்பம் | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்
is there any fee concession for sc candidates
New uesr sign up
Police training
age relaxation for mbc category