தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!
அடுத்த கல்வியாண்டு ஜூலை 15 முதல் தொடங்கும் – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
வழக்கமாக ஊரக தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 ஊக்கதொகையாக வழங்கப்படும்.
ஊக்கத்தொகை பெறுவதற்கு அரசு குறிப்பிட்ட மதிப்பெண்களை நிர்ணயித்துள்ளது. கோவை மாவட்டத்திற்கான தேர்வுகளில் மொத்தம் 397 பேர் அரசு நிர்ணயித்துள்ள கட் ஆப் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களை ஊக்கத்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்