தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

0
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!
கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஊரக திறனாய்வு தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
திறனாய்வு தேர்வு:
தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில் கிராமப்புறங்களில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு திட்டத்தின் கீழ் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020-21ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.

அடுத்த கல்வியாண்டு ஜூலை 15 முதல் தொடங்கும் – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

வழக்கமாக ஊரக தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 ஊக்கதொகையாக வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

ஊக்கத்தொகை பெறுவதற்கு அரசு குறிப்பிட்ட மதிப்பெண்களை நிர்ணயித்துள்ளது. கோவை மாவட்டத்திற்கான தேர்வுகளில் மொத்தம் 397 பேர் அரசு நிர்ணயித்துள்ள கட் ஆப் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களை ஊக்கத்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!