தமிழகத்தில் டிச.13ம் தேதி மின்தடை – எந்த ஏரியாவில் தெரியுமா? விவரங்கள் இதோ!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.13ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
மதுரை:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி
கொத்தமங்கலம்:
பொன்னேரி, ஆத்தூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்
பெருமாநல்லூர்:
பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி
நிவாரணத்தொகை ரூ. 6,000 இவர்களுக்கு மட்டும் தான் – அரசு திட்டவட்டம்!
கலிவேலம்பட்டி:
அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, ஊஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம்
அரசனூர்:
பெத்தனேந்தல், பில்லூர்
கோயம்புத்தூர்:
வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிபுதூர், செங்குட்டைப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்
தேவாரம்:
சிந்தலைச்சேரி, தம்பி நாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி