![ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த குட் நியூஸ் – கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசு! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த குட் நியூஸ் – கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசு!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/12/Slide1-1-768x432.jpg)
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த குட் நியூஸ் – கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி சிறப்பு பரிசு வழங்க இருப்பதாக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் பரிசு:
பண்டிகைகள் மற்றும் விழா காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சிறப்பு பரிசுகளை அரசு அறிவித்து வருகிறது. மானிய விலையில் உணவு தானியங்கள் அல்லது இலவசமாக அரிசி, கோதுமை போன்றவை பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள நீலம் மற்றும் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிறிஸ்தும சிறப்பு அரிசியை வழங்குவதற்கு கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு – பொதுமக்கள் கவனத்திற்கு!
அதன்படி நீல நிற குடும்ப அட்டை கொண்ட ரேஷன் அட்டைதாரர்களில் குடும்ப நபர் ஒருவருக்கு ரூபாய் 4க்கு இரண்டு கிலோ அரிசியும், ரூபாய் பத்துக்கு 3 கிலோ சிறப்பு அரிசியும் வழங்கப்படும். மேலும் வெள்ளை நிற ரேஷன் அட்டைகளுக்கு ஆறு கிலோ அரிசி ரூபாய் 11 க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் இந்த சிறப்பு அரிசி திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates