NTPC நிறுவனத்தில் 170+ காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி | ரூ.2.80 லட்சம் ஊதியம்..!
NTPC Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Mining Overman, Mining Sirdar and Company Secretary பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NTPC Limited |
பணியின் பெயர் | Mining Overman, Mining Sirdar and Company Secretary |
பணியிடங்கள் | 178 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NTPC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Mining Overman, Mining Sirdar and Company Secretary பணிக்கென 178 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Mining Overman– 74 பணியிடங்கள்
- Mining Sirdar – 103 பணியிடங்கள்
- Company Secretary – 1 பணியிடங்கள்
NTPC கல்வி தகுதி:
- Mining Overman – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Mining Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mining Sirdar – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Company Secretary – ICSI-ல் member ஆகா இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mining Overman – ரூ. 50000/-
- Mining Sirdar – ரூ. 40000/-
- Company Secretary – ரூ. 120000/- முதல் ரூ. 280000/- வரை
TNPSC Coaching Center Join Now
NTPC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, skill test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.