திருச்சி தேசிய தொழில்நுட்பம் நிறுவன வேலை வாய்ப்பு 2020
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பம் நிறுவன முதன்மை புலனாய்வாளர் டாக்டர் எஸ். டோம்னிக், ஒருங்கிணைப்பாளர் திட்ட பதவிகளுக்காண காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 14.04.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தாரர்கள் 20.04.2020 அன்று நடக்கும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*Read More Latest Government Job 2020*
திருச்சி தேசிய தொழில்நுட்பம் நிறுவன வேலை வாய்ப்பு 2020
குழுவின் பெயர் | தேசிய தொழில்நுட்பம் நிறுவனம் |
பணியின் பெயர் | திட்ட பதவி |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 14.04.2020 |
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Post Graduate Degree in Basic Science (Computer Science) OR Graduate Degree in Professional Course (Computer Science/ Applications/ Information Technology)முடித்திருக்க வேண்டும்.
*Read More Railway Government Job 2020*
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31, 000 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பித்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 14.04.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
Notification Download
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |