மின்வாரியம் வெளியிட்ட ரிப்போர்ட் – ஜன.20 ம் தேதி மின்தடை உங்கள் பகுதியிலுமா?
ஜனவரி 20ம் தேதி தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழக மின்சார துறையின் மீது மின்தடை புகார்கள் அதிக அளவில் வந்த நிலையில், தேவையற்ற மின்சார நிறுத்தத்தை தவிர்க்கும் பொருட்டு பராமரிப்பு பணிகளை மாவட்ட வாரியாக குறிப்பிட்ட தேதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாதத்தில் ஒரு நாள் மட்டும் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 20ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
விண்ணமங்கலம்:
விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், கிரிசமுத்திரம், மணியரக்குப்பம், மலையம்புட், தென்னம்புட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம்.
நிலக்கோட்டை:
ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்.
உடுமலைப்பேட்டை – தேவனூர்புதூர்:
தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, எரிசினம்பட்டி, வல்லகுண்டாபுரம், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வலையபாளையம், சின்னபொம்மன்சாலை.
சின்னவரிகம்:
சின்னவரிகம், துத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டலம், நரியம்புட், அலிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜகல்.