ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு – உடனே விண்ணப்பிக்கவும்!!

0
ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு - உடனே விண்ணப்பிக்கவும்!!
ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு - உடனே விண்ணப்பிக்கவும்!!
ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு – உடனே விண்ணப்பிக்கவும்!!

அரசின் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்பட்டு வரும் நிலையில் விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

இலவச வீடு:

கர்நாடகா மாநிலத்தில் ராஜூவ் காந்தி ஹவுசிங் கார்போரேஷன் லிமிடெட் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சொந்த வீடு கட்டி தர அரசு உதவுகிறது. அதாவது, பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே சொந்த வீடு கட்டி கொடுக்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

நீங்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பினால் ராஜூவ் காந்தி ஹவுசிங் கார்போரேஷன் ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். முதலில் https://ashraya.karnataka.gov.in/nannamane/index.aspx. என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று சட்டமன்ற தொகுதி மற்றும் மண்டலத்தை தேர்வு செய்யவும்.

ரூ.6000 நிவாரணம் வழங்குவதில் முறைகேடு – வங்கி மூலமாக வழங்க கோரிக்கை!!

பின்னர், உங்களது ஆதார் எண், பான் எண் ஆகிய விவரங்களை நிரப்பவும். உங்களது விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தகுதியுடையவராக இருந்தால் வீடு கட்டி தருவதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!