- ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் இரயில் பழுதுபார்க்கும் நிலையத்தில் இந்திய ரயில்வே தனது ஆற்றல் ஆலையை அமைத்துள்ளது
- டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தியாவின் முதல் உலகளாவிய அறிவியல் கண்காட்சி ‘விக்யான் சமக மத்தை’ டெல்லியில் திறந்து வைத்தார்
- தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை நிதி ஆயோக் உருவாக்கியது
- ஜெய்ப்பூர் இலக்கிய விழா ராஜஸ்தானில் தொடங்கியது
- இந்தியாவிற்கான விலங்குகளுக்கான முதலாவது போர் நினைவிடம் விரைவில் உத்தர பிரதேசம் மீரட்டில் திறக்கப்பட உள்ளது
- டெல்லி விமான நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கக்கூடிய புதிய வண்டி சேவை தொடங்கவுள்ளது
- கட்டரீனா சாகெல்லரோபலூ கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்தெடுக்கபட்டார்
- உலகின் மிகச்சிறிய தங்க நாணயத்தை ஸ்விசர்லாந்து வெளியிட்டு உள்ளது
- இந்தியா எம்.ஆர் ரக தடுப்பூசியை மாலத்தீவுக்கு 72 மணி நேரத்திற்குள் வழங்கி உள்ளது
- வோடபோன் எம்-பெசாவின் அங்கீகார சான்றிதழ் ரிசர்வ் வங்கியால் ரத்து செய்யப்பட்டது
- நியூ இந்தியா கூட்டுறவு வங்கி (என்ஐசிபி) சிறு நிதி வங்கியாக மாற்றப்பட உள்ளது
- சிட்டி யூனியன் வங்கி பன்மொழி குரல் அடிப்படையிலான ‘ஆல் இன் ஒன்’என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது
- ஐ.நா அறிக்கையில் உலகளாவிய வேலையின்மை 2020 ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது
- பொருளாதார புலனாய்வு பிரிவு 2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீட்டை வெளியிட்டது
- கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஸ் கோப்பையை மகாராஷ்டிரா வென்றுள்ளது
- உலக வில்வித்தை சங்கம் இந்திய வில்வித்தை சங்கத்தின் தடையை நீக்கியது
- தேசிய பெண் குழந்தை தினம் ஜனவரி 24 அன்று கொண்டாடப்பட்டது
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்