மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகவுள்ள ஹாப்பி நியூஸ்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - விரைவில் வெளியாகவுள்ள ஹாப்பி நியூஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - விரைவில் வெளியாகவுள்ள ஹாப்பி நியூஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகவுள்ள ஹாப்பி நியூஸ்!

இந்தியாவில் ஹோலி பண்டிகை வரவுள்ளதால் இதனை முன்னிட்டு ஊதிய உயர்வு, பிட்மென்ட் காரணி உள்ளிட்டவைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அகவிலைப்படி இரண்டு முறை உயர்த்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்காக விலை படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது

SBI வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் – வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன்! முழு விவரம்!

Follow our Instagram for more Latest Updates

இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகை வர உள்ளதால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. 8-வது ஊதிய குழு அமைக்க இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிட்மெண்ட் காரணி அடிப்படையிலேயே ஊதியம் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது 2.57% உள்ள ஃபிட்மெண்ட் காரணியை 3.68% ஆக உயர்த்த வேண்டி கோரிக்கை எழுந்து வருகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அடிப்படை ஊதியம் 18,000 அதிலிருந்து 26,000 ஆக உயர்த்தப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். அத்துடன் அகவிலைப்படி மேலயும் 4% உயர்த்தப்பட்ட 42 % ஆக வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!