மத்திய தமிழ் நிறுவனத்தில் 40 ஆயிர ஊதியத்தில் வேலை !
CICT எனப்படும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் இருந்து பதிவாளர் (registrar) பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்காக தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி மாறும் விருப்பமுள்ளவர்கள் விரைவாக எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | CICT |
பணியின் பெயர் | Registrar |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு பணியிடங்கள் :
CICT நிறுவனத்தில் இருந்து registrar பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CICT வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் 10 வருடங்களாவது நிர்வாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CICT ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600 முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை இயக்குனர், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், சாலை போக்குவரத்து வளாகம், 100 அடி சாலை, தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Download Notification pdf
Download Application Form
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |