பிப்ரவரி 15 முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
கொரோனா காரணமாக சென்னையில் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் போக்குவரத்து சேவைகளில் மாணவர்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடுகள் வருகிற 15 ஆம் தேதி முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரக்கட்டுப்பாடுகள் நீக்கம்:
சென்னையில் செயல்படும் 600 க்கு மேற்பட்ட மின்சார ரயில் போக்குவரத்து சேவை கொரோனா காரணமாக நேரக்கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை – பிப்ரவரி 20 கடைசி தேதி!!
இதன்படி கல்லூரி மாணவர்களுக்கு நேரக்கட்டுப்பாட்டில் வருகிற 15 ஆம் தேதி முதல் விலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் பொது மக்களுக்கு இந்த நேரக்கட்டுப்பாடு தொடரும். மாணவர்கள் தங்களது கல்லூரி அடையாள அட்டையை பயன்படுத்தி டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்