தமிழில் முதுகலை பட்டம் படித்தால் ரூ. 2000/- உதவித்தொகை
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தற்போதைய 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை தமிழ் பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாராய்ச்சி பல்கலையில் வருடந்தோறும் முதுகலை, ஒருங்கிணைந்த தமிழ் மொழியியல், மற்றும் 5 ஆண்டு முதுகலை பட்ட பாடங்களுக்கான வகுப்புகள் ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தகுதியும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாகவே தமிழில் முதுகலை பாடம் பயில்வோருக்கு உதவித்தொகை ஆக ரூ.2000/- வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |