வருமான வரி செலுத்தியோர்களுக்கு நோட்டீஸ் – கணக்கில் முரண்பாடு!
இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கலில் முரண்பாடு உள்ளவர்களுக்கு வருமான வரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வருமான வரி:
இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. சுமார் 6.77 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வருமான வரித்துறையில் மக்களின் வருமானதோடு ஒப்பிட்டு அதிகப்படியான தொகை செலுத்தி அவர்களுக்கு தொகையை திருப்பி அளித்து வருகிறது மேலும் வரி கணக்கில் முரண்பாடு உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் வருகிறது.
ஜி-20 உச்சி மாநாடு நிறைவு – அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைப்பு!
அதாவது வருமான வரி தாக்கல் செய்பவரின் நிதி பதிவு மற்றும் பரிவர்த்தனை பதிவுகள் இது இரண்டும் ஆய்வுக் உட்படுத்தப்படும். அதில் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் நோட்டீஸ் அனுப்பப்படும். இதுவரை சும்மா 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து வருமான வரி செலுத்துவர் துறைக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும்.