சென்னையில் மத்திய அரசு வேலை 2021 – தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது!
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Consultant பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்த தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NIOT |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 12.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
NIOT நிறுவனத்தில் Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Consultant வயது வரம்பு :
பதிவாளர்கள் 12.10.2021 தேதியில் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
NIOT கல்வித்தகுதி :
அரசு/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் Admin. Officer/ Accounts Officer/ Purchase Officer/ Audit Officer என இவற்றில் ஏதேனும் ஒரு பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
NIOT ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.60,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்பைடையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.