மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்குமாறு ஆசிரியர் நல கூட்டமைப்பு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது – தமிழக அரசு அரசாணை வெளியீடு
கொரோனா வைரஸ் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை ரத்து செய்யுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் மாணவர்களுக்கு இத்தேர்வு முக்கியமானது என்பதனால் கண்டிப்பாக நடத்திட வேண்டும் என தமிழக அரசு உறுதியாக உள்ளது.
CBSE அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்
எனினும் இந்த தேர்வினை மாணவர்கள் தங்களின் பள்ளியிலேயே எழுதிட அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வேறு வேறு தேர்வு மையங்கள் என்றால் போக்குவரத்து ஏற்படும் எனவும் விலகலை கடைபிடிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |