8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.62000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குடும்பநலச் செயலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக குடும்ப நல செயலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஓட்டுநர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. 31.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனப் பராமரிப்பு மற்றும் சாலை விதிகள் தெரிந்திருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு அட்டை வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19500 – 62000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் செப் 9 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் உள்ள குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I want to become a any iob
10 okDuraiyarasu n
Sc
Duraiyarasu m
I am 8th standard pass