10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை !
வில்லுபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இருந்து பஞ்சாயத்து செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது, கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 22.11.2020 இறுதி நாள் என்பதால், 10 ஆம் வகுப்பு படித்து அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணியின் பெயர் | பஞ்சாயத்து செயலாளர் |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 22.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வில்லுபுரம் ஊரக வளர்ச்சி காலிப்பணியிடங்கள்:
பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு வில்லுபுரம் ஊரக வளர்ச்சியில் மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பஞ்சாயத்து செயலாளர் வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது 18 வயது முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
வில்லுபுரம் கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு மாத ஊதியம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை ஊதியம் வழக்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்படும்.
Panchayat Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.11.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
Application Download
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்