நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு.. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த வார டாஸ்க் – வெளியான ப்ரோமோ!

0
நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு.. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த வார டாஸ்க் - வெளியான ப்ரோமோ!
நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு.. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த வார டாஸ்க் - வெளியான ப்ரோமோ!
நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு.. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த வார டாஸ்க் – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஏழாவது வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ் வீடு நீதிமன்றம் போல மாறி இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 44 நாட்கள் முடிவடைந்துள்ளது. நிகழ்ச்சியில் சென்ற வாரம் நிவாஷினி வெளியேறி தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வார தலைவராக மீண்டும் மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று அது பிடிக்காமல் தனலட்சுமி பயங்கர பிரச்சனை செய்தார். மேலும் இந்த வாரம் தனலட்சுமி, அசிம், ராம், மணிகண்டா, அமுதவாணன், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

ரசிகர்களின் தலையில் இடியை போட்ட பாரதி கண்ணம்மா.. முடிவில் இருந்து பின் வாங்கிய சீரியல் குழு!

இந்நிலையில் இந்த வாரம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீதிமன்றம் போல பிக்பாஸ் வீடு மாறுகிறது. போட்டியாளர்கள் தங்களுடைய வழக்குகள் குறித்து வெளியே இருக்கும் கேமரா முன்னிலையில் சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை வழக்கறிஞராக தேர்வு செய்ய வேண்டும் என ரூல்ஸ் புக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் கூட, அதில் வழக்கறிஞராக அசிம் இருக்கிறார்.

அவர் ஜனனி அம்பு மற்றும் அமுதவாணன் வில்லு என சொல்ல என்ன காரணம் என கேட்க, உடனே விக்ரமன் ராஜகுருவிற்கு பிரச்சனை வந்த போது கூட பேசாத இளவரசி, அமுதவாணனிற்கு பிரச்சனை வந்த போது குரல் கொடுத்தார் அதுவே அவர் வில் அம்பாக இருப்பதற்கு சான்று என சொல்கிறார். மேலும் இந்த டாஸ்கில் என்ன பிரச்சனை வரும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!