இணையவழி திறன் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ஒவ்வொரு ஆண்டும் வள்ளல் பாண்டித்துறையின் நினைவினை போற்றும் வகையில் மாணவர்களுக்கு பற்பல போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கமாக பரிசுகளும் வழங்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வள்ளல் நினைவாக போட்டிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே உலகம் முழுவதும் உள்ள 3 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் இதில் பங்கு கொள்ளலாம். மேலும் அவர்கலின் திறன் சார்ந்த செயல்பாடுகளை வீடியோ வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.
பேச்சு போட்டிக்கு ஆகஸ்ட் 26, பாரத நாட்டியத்திற்கு ஆகஸ்ட் 27, இசை போட்டி ஆகஸ்ட் 28 ஆகிய தேதிகள் கடைசி நாளாகும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆக்சுஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசாக ரூ. 4 லட்சத்திற்கும் மேல் பரிசுக வழங்கப்படும்.
Email – [email protected]
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |