IAS, IPS தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா ???
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த ஒரு நிறுவனமும் செயல்படாத நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அவை நடத்த இருந்த பணியிட தேர்வுகள், போட்டி தேர்வுகள் என எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
அதே போல் IAS, IPS போன்ற குடியாட்சி பணிகளுக்கான முதன்மை தேர்வுகள் வரும் மே 31 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை ஒத்திவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வார்த்தால் தேர்வர்கள் கவனக்குறைவுடன் இருக்க வேண்டாம் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.