ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சற்றுமுன் வெளியானது..!
ஆதார் துறையில் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Manager பதவிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Unique Identification Authority of India (UIDAI) |
பணியின் பெயர் | Project Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UIDAI காலிப்பணியிடம்:
மத்திய அரசின் ஆதார் துறை அறிவிப்பின்படி, Project Manager பதவிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
UIDAI கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech / B.E. / M.Tech / MCA / MBA / PGDM போன்ற டிகிரி கட்டாயம் முடித்திருப்பது அவசியமாகும்.
UIDAI முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் Project Management / Software Project Management / executing Business Process Reengineering exercise போன்ற பிரிவில் Government Quasi அல்லது Government அல்லது Public Sector undertakings போன்றவற்றுக்கு குறைந்தது 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
UIDAI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
UIDAI ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Join Our TNPSC Coaching Center
UIDAI தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசின் ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் அனுபவமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 28.02.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.