ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆதார் துறையில் (UIDAI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது வெளியாகி உள்ளது. ஆதார் துறையின் அந்த அறிவிப்பில் Manager பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Manager |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 13.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UIDAI பணியிடங்கள் :
ஆதார் துறையில் நிறுவனத்தில் Manager பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI வயது வரம்பு :
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்
UIDAI கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Business Administration / Finance போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
UIDAI தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவின் இறுதி முடிவினை பொறுத்தே தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download UIDAI Manager Notification 2020
Apply Online Link – Click Here
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்