ஆதார் தொடர்பான 2 சேவைகள் நிறுத்தம் – UIDAI அதிரடி!
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ஆதார் இருந்து வருகிறது. தற்போது ஆதார் தொடர்பான இரண்டு சேவைகளை UIDAI நிறுத்தியுள்ளது.
UIDAI:
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அதை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பழங்குடியினருக்கு ரேஷன் கார்டு – உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் UIDAI ஆதார் தொடர்பாக மாற்றங்களைச் செய்து வருகிறது. தற்போது UIDAI ஆதார் தொடர்பான இரண்டு சேவைகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. UIDAI ஆதார் அட்டையில், முகவரி சரிபார்ப்பு கடிதம் மூலம் முகவரியை புதுப்பிக்கும் வசதியை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
வாடகை வீடுகளில் இருப்பவர்கள் மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் பிற பயனர்கள், இதன் மூலம் தங்கள் முகவரியை எளிதாக புதுப்பித்து வந்தார்கள். UIDAI தனது வலைத்தளத்திலிருந்து Address Validation Letter தொடர்பான ஆப்ஷனையும் நீக்கியுள்ளது. UIDAI படி, முகவரி சரிபார்ப்பு கடிதத்தின் வசதி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே பயனர்கள், செல்லுபடியாகும் மற்ற முகவரி சான்றுகளின் பட்டியலிலிருந்து (https://uidai.gov.in/images/