வரும் கல்வியாண்டிற்கான காலெண்டரை UGC நாளை வெளியிடுகிறது
மாணவர்களுக்கான வரும் கல்வியாண்டு காலெண்டரை UGC நாளை வெளியிடுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளதால் அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டுள்ளன.
உதவி பேராசிரியராக பணிபுரிய வேண்டுமா? – விண்ணப்பியுங்கள் !!
இதனால் இரண்டு வல்லுநர்கள் குழு அமைத்து பரிந்துரைத்தது. அதன் படி கல்வியாண்டினை செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்த புதிய காலெண்டரை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிகிறது. UGC ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
கல்லூரிப் படிப்பு முடிந்து வெளியில் வரும் பட்டதாரிகள் எதிர்காலம் என்ன? கனவை கலைத்துப்போடும் கொரோனா
இப்போதைய செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலமாகாவோ அல்லது பழைய முறையிலோ நடத்தலாம் எனவும் அடுத்த கல்வியாண்டினை செப்டம்பரில் தொடங்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |