திருச்சி பெண்கள் சிறையில் வேலை 2020

0
திருச்சி பெண்கள் சிறையில் வேலை 2020
திருச்சி பெண்கள் சிறையில் வேலை 2020

திருச்சி பெண்கள் சிறையில் வேலை 2020

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து Psychiatric Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Trichy Girls Prison
பணியின் பெயர் Psychiatric Consultant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெண்கள் சிறையில் 01 காலியிடம் மட்டுமே Psychiatric Consultant பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Psychiatric Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 ஆகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

PG (Sociology/Psychology/Social Work) ஆகியவற்றில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதிகளை அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விரும்புபவர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை வரும் 30.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!