திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் 10 ஆவது முடித்தவர்களுக்கு வேலை

0
திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் 10 ஆவது முடித்தவர்களுக்கு வேலை 2021 !!
திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் 10 ஆவது முடித்தவர்களுக்கு வேலை 2021 !!

திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் 10 ஆவது முடித்தவர்களுக்கு வேலை !

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் காலியாக உள்ள Electrician பணிக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் அந்த அறிவிப்பில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Ordnance Factory
பணியின் பெயர் Electrician
பணியிடங்கள் 10
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NAPS பணியிடங்கள் :

திருச்சி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் Electrician பணிக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ordnance Factory கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Electrician ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் கயறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.11,000/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Ordnance Factory Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!