திருச்சி மீன்வள வேலைகள் 2020 – நாளை கடைசி நாள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறையின் அசுர் மீன் பண்ணையில் காலியாக உள்ள 2 மீன் வளர்ப்பு உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வெளியானது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 05.03.2020 முதல் 03.04.2020 வரை மாலை 5.45 மணிக்குள் திருச்சில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
நாளையுடன் அதற்கான இறுதி தேதி முடிவடைகிறது. எனவே எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |