ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை !
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் துப்புரவாளர் (முழு நேரம்) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஆர்வமுள்ளவர்கள் 19.10.2020 க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை |
பணியின் பெயர் | சமையலர் மற்றும் துப்புரவாளர் |
பணியிடங்கள் | 228 |
கடைசி தேதி | 19.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- சமையலர் – 135
- துப்புரவாளர் (முழு நேரம்) – 13
- துப்புரவாளர் (பகுதி நேரம்) – 80
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
கல்விதகுதி :
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாத சம்பளம்:
- சமையலர் – ரூ.15700-50000/-
- துப்புரவாளர் (முழு நேரம்) – ரூ.15,700/-
- துப்புரவாளர் (பகுதி நேரம்) – ரூ.7,700/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 19.10.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்