திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை !

0
திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.14,000 ஊதியத்தில் வேலை !
திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.14,000 ஊதியத்தில் வேலை !

திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை !

திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் ஆலோசகர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:

ஆலோசகர் – 01

வயது வரம்பு:

விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கல்வி தகுதி:

UG/PG (Psychology/Social Work/Social Science/Related Fields) முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆலோசகர் மாத சம்பளம்:

ஆற்றுப்படுத்துனர் – ரூ.14,000/- (தொகுப்பூதியம்)

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து District Child Protection Officer, District Child Protection Office, NE 1 McDonalds Road, Cantonment, Tiruchirappalli-620001 என்ற முகவரிக்கு 20-02-2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!