Tiruchirappali Placement Fair Notification 2019
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஆட்சி வரம்பின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் (Placement Fair) அன்று நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்பு முகமானது வரும் நவம்பர் 09ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
18 முதல் 35 வயது வரை உள்ள மேலும் 8, 10, 12 வகுப்பு முதல் ITI, டிகிரி பட்டம் பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என பொதுவான தகுதி வரம்பே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முகாமில் கலந்து கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் கீழேயுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிகளை அதன் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு
Tiruchirappalli District Placement Fairs 2019 Notification PDF
To Follow Channel – கிளிக் செய்யவும்
TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்