தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!  

0
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!  
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!  
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!  

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கபிலர்மலை  துணை மின் நிலையத்தில் நாளை (10.10.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில்  ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ் மாதமான ஆடியில் எப்போதும் காற்று வழக்கத்தை விட அதிகமாக வீசும். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நாள்தோறும் 100 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக தலைமையிலான அரசு மின்சார துறையில் பல்வேறு மாற்றங்களையும் புதுமைகளையும் செய்து வருகிறது.

அத்துடன் பயனர்களுக்கு பாதுகாப்பான மின்சாரத்தை வழங்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் தவறாது மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மக்கள் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை நுகர்ந்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை  நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கபிலர்மலை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் புறநகர் ரயில்களில் புதிய வசதி அறிமுகம் – ரயில்வே அதிகாரிகள் தகவல்!

Exams Daily Mobile App Download

அதனால் செல்லப்பம்பட்டி, அம்மாபாளையம், மின்னாம்பள்ளி,  காரைக்குறிச்சி, புதுச்சத்திரம், புதன்சந்தை, கொழிஞ்சிப்பட்டி, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், பாச்சல், மூணுசாவடி, பிடாரிப்பட்டு, களங்காணி, அய்யம்பாளையம், பாண்டமங்கலம், மாணிக்க நத்தம் ,வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், பஞ்சப்பாளையம், சேளூர்,  சின்னமருதூர், செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், கொளக்காட்டுப்புதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், வீரணம்பாளையம், சின்ன சோளிபாளையம், தண்ணீர்பந்தல், காளிபாளையம், அண்ணாநகர், ஆனங்கூர், நெட்டையாபாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர் பாளையம் சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!