சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அரசு வைத்த ஆப்பு – இனி கவனம் மக்களே!
நாடு முழுவதும் வாகன விபத்துகளின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் அடிக்கடி அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மும்பையில் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
விபத்துகள் என்ற தலைப்பை செய்தித்தாள்களில் பார்த்தாலே நமது உள் மனதில் பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அந்த அளவிற்கு விபத்துகள் மிகவும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் வாகன விபத்துகளின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கு காரணம் வாகனத்தில் பயணிக்கும் போது அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்காமல் இருப்பது தான் காரணம். இதனால் அரசு அவ்வப்போது மக்களுக்கு வாகனத்தில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை அறிவுறுத்தி வருகிறது.
WhatsApp-ல் அட்டகாசமாக களமிறங்கும் 5 முக்கிய மாற்றங்கள் – நெட்டிசன்களை குஷியாக்கும் சூப்பர் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது மும்பை போக்குவரத்து காவல்துறை காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் போடாமல் வண்டியை ஓட்டுவது அல்லது பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும், இவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்றும், இந்த புதிய அறிவுறுத்தல் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்