மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் பிரதமர் கிசான் நிதியின் 11வது தவணை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக விவசாயிகள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் கிசான் நிதி:

பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 11வது தவணைக்காக நாடு முழுவதும் உள்ள 12.50 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர். 11வது தவணையை பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். உண்மையில் PM கிசானின் பணம் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையான தவணைக்கு வர உள்ளது. விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 11வது தவணையை மாற்றும் தேதி குறித்து கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த கூட்டத்தில், விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி ‘கிசான் சம்மன் நிதி திட்டத்தை’ அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 3 சம தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கிசான் சம்மன் நிதியின் 11வது தவணையை மே 31 ஆம் தேதி பிரதமர் மீண்டும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார். இறுதியாக 2021ம் ஆண்டு மே 15ம் தேதி 2000 ரூபாய் அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த ஆண்டு மே 15ம் தேதி தாண்டி விட்டதால் விவசாயிகள் 11வது தவணையினை விரைவாக வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

SBI வங்கியில் ரூ.41,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மேலும் மத்திய அமைச்சர் அவர்கள் தற்போது நிதி வழங்கப்பட உள்ள தேதியை உள்ளதால் மேலும், அதிக ஆர்வத்துடன் காத்திருக்க தொடங்கியுள்ளனர். இந்த முறை 11 வது தவணையைப் பயன்படுத்த, e-KYC செய்ய வேண்டியது அவசியம். 12.5 கோடியில் 80 சதவீத விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி செயல்முறையை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே விவசாயிகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் e-KYC செய்யலாம். மேலும் வீட்டில் இருந்தபடியே PM Kisan-ன் இணையதளத்தைப் பயன்படுத்தி e-KYC செயல்முறையை செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!