TNUSRB காவலர் தேர்விற்கு இலவச பயிற்சி !!!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆனது இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயனைப்போர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. மொத்தம் 10,906 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 26.10.2020 ஆகும்.
TNUSRB பணியிட அறிவிப்பு 2020 !
தற்போது காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இந்த தமிழ்நாடு காவலர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு இலவச பயிற்சி ஆனது காஞ்சிபுர மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் நடத்தப்பட்ட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police ஆன்லைன் பதிவு தொடங்கியது !
இதனால் இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இலவசமாக பயிற்சி பெறுவதோடு தேர்வில் நல்ல முறையில் மதிப்பெண் பெறவும் உதவியாக இருக்கும். இதன் காரணமாகவே மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் இந்த இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆட்சியர் தனது செய்து குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்