TNUSRB தீயணைப்பாளர் பணிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு !
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது கடந்த செப் 17 ஆம் தேதி சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு 10,906 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் தீயணைப்பாளர் பதவிக்கு மட்டும் 458 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 பணியிடங்களை அரசு ஒதுக்கி உள்ளது. இதன்படி, தீயணைப்பாளர் பதவிக்கு 1293 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) |
பணியின் பெயர் | சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | 10,906 + 835 = 11741 |
Apply Dates | 26.09.2020 to 26.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிக்கு மொத்தம் 11741 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- இரண்டாம் நிலை காவலர் – 10329
- இரண்டாம் நிலைசிறைக் காவலர் – 119
- தீயணைப்பாளர் – 458 + 835 = 1293
Official Notification PDF
Newpaper Advertisement PDF
Download Eligibilty Details Pdf
Download Syllabus || Previous Year Question Paper
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hi ,sir 10 th pass pothuma