8 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021

3
8 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021
8 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021

8 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோயிலின் ராணித்தோட்டம் பகுதியில் செயல்படும் அம்மாவட்ட போக்குவரத்துக்கு பிராந்திய அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அந்த அறிவிப்பில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TNSTC 
பணியின் பெயர் Welder
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
TNSTC கழகத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக அரசு வேலைவாய்ப்பு :
TNSTC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

NAPS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC Job Details 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. தமிழ்நாடு போக்குவரத்திற்க்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது அறிவிக்கையை வெளியிட்ட தகவல் நல்லது ஆனால் அவர்களுக்கு ஊதியம் 5,000 முதல் 7,000 ரூபாய் போதுமானதா வருடம் 2021 கடந்துவிட்டது ஆனால் ஒய்வு பெற்ற ஆசியர்களும், பாதி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்ளம் 30,000முதல் 5,00,000 வரை இதை போல அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ளன .சும்மா இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!