தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள வேளாண் நிபுணர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆட்சேர்ப்புக்காக ஒப்பந்த அடிப்படையில் பல விண்ணப்பத்தார்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 14.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
பணியின் பெயர் வேளாண் நிபுணர்
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 14.08.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது மாநில வறட்சி கண்காணிப்பு மையத்தில் வேளாண் நிபுணர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

14.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 55 முதல் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

வேளாண் மண் அறிவியல், வேளாண் துறையில் முதுகலை பட்டம் முடித்தவர் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

இப்பணியிடங்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ .7.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!