தமிழக ஊராட்சி வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.50,000/-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் இருந்து திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Night Watchman பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே குறிப்பிட்டுளோம். அதன் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TNRD |
பணியின் பெயர் | Night Watchman |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 13.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
TNRD காலிப்பணியிடங்கள் :
Night Watchman பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணிகள் – வயது வரம்பு :
01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TNRD கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Super
Diploma in mechatronics
Diplamo job
Super
BSc catering science