தினசரி ரூ.3,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள State Quality Monitors பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 30.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணியின் பெயர் | State Quality Monitors |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30-07-2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி காலிப்பணியிடங்கள்:
State Quality Monitors (Roads) பதவிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி & அனுபவம்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech (Civil/Mech) முடித்திருக்க வேண்டும். மேலும் 25 வருடங்களுக்கும் மேலாக அரசு அல்லது தனியார் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பித்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர்.
தமிழக அரசு சம்பளம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.3,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Syper