தமிழக ஊராட்சி துறையில் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மயிலாடு துறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 1 பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க செப் 11 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- தேர்வு செய்யப்படும் ஆண்டில் 01.07.2022 தேதியன்று பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் (முஸ்லீம்கள் தவிர) குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- தேர்வுசெய்யப்பரும் நபர்களுக்கு 2017 திருந்திய ஊதியக்குழு விதிகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் அட்டவணையின் படி, குறைந்தபட்சம் தொடக்கநிலை ஊதியம் ரூ.15700-50000/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://mayiladuthurai.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்