இதிகாசங்கள் மற்றும் புராணங்கள்
- இதிகாசம் என்பதன் பொருள் – ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு.
- இதிகாசத்திற்கு எ.கா. இராமாயணம், மகாபாரதம்.
- ஐந்தாம் வேதம் எனப்படுவது — மகாபாரதம்.
- புராணம் என்பதன் பொருள் — பழைய வரலாறு.
- புராணங்களை எழுதியவர் – வேதவியாஸர். உலகிற்கு அளித்தவர் – சூதபுராணிகர்.
- புராணங்கள் மொத்தம் 18.
புராணங்கள் | எண்ணிக்கை | பெயர்கள் |
சிவபுராணங்கள் | 10 | சைவம், இலிங்கம், ஸ்காந்தம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிர்மாண்டம் |
விஷ்ணு புராணங்கள் | 4 | காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம் |
பிரம்ம புராணங்கள் | 2 | பிர்மம், பதுமம் |
அக்கினிபுராணம் | 1 | ஆக்னேயம் |
சூரிய புராணம் | 1 | பிரம கைவர்த்தம் |
மொத்தம் | 18 |
- (தர்மம் சர — தர்மத்தைச் செய் ) ( ஸத்யம்வத — உண்மையைப் பேசு)
- இந்து மத உட்பிரிவுகள் நான்கு வகைப்படும். அவை 1)புறச்சமயங்கள் 2)அகச்சமயங்கள் 3)அகப்புறச்சமயங்கள் 3)புறப்புறச் சமயங்கள்.
- கடவுள் இல்லை எனக் கூறும் சமயங்கள் – சமணம், உலகாயதம், புத்தம், சாங்கியம்
மீமாம்சம். - புராணக் காலம் – கி .பி 300 – கி.பி 1000 என்பது – யூ .எஸ்.சர்மா கூற்று
- புராணங்களில் பழமையானது – வாயு புராணம்
- புராணத்தில் இடம் பெற்றுள கருத்து – ஐந்து
- மகாபுராணங்களின் எண்ணிக்கை – பதினெட்டு
- உபபுராணங்களின் எண்ணிக்கை – பதினெட்டு
- பதுமம் எனப்படுவது – பத்ம புராணம் எனப்படும் பிரம்ம புராணமே.
Pdf Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்