தோத்திரங்கள்
- 12 திருமுறைகள் தோத்திரங்கள் எனப்படும்.
- திருமுறை என்பது தம்மை அடைந்தோரை சிவமேயாக்குதலாகும்.
- முதல் ஏழு திருமுறைகளையும் சேர்த்து ‘தேவாரம்” என்பர். இதன் பொருள் இறைவனுக்குரிய பாமாலை என்பதாகும்.
- முதல் ஏழு திருமுறைகளின் மறுபெயர் – அடங்கன் முறை, திருநெறித்தமிழ்
- திருநாவுக்கரசர் அருளிய 4-ம் திருமுறை நூல்கள் – திருநேரிசைப்பா,திருவிருத்தம்
- திருநாவுக்கரசர் அருளிய 5-ம் திருமுறை நூல்கள் – திருக்குறுந்தொகை
- திருநாவுக்கரசர் அருளிய 6-ம் திருமுறை நூல்கள் – திருத்தாண்டகம்.
எழுதிய ஆசிரியர்கள் | திருமுறை |
திருஞானசம்பந்தர் | 1,2,3 ம் திருமுறை |
திருநாவுக்கரசர் | 4,5,6 ம் திருமுறை |
நம்பிஆரூரர் (எ) சுந்தரர் | 7 ம் திருமுறை |
மாணிக்கவாசகர் | 8 ம் திருமுறை |
திருமாளிகைத்தேவர் முதலியோர் | 9 ம் திருமுறை |
திருமூலர் | 10 ம் திருமுறை |
திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலியோர் அருளியது |
11 ம் திருமுறை |
சேக்கிழார் | 12 ம் திருமுறை |
- திருவாதவூரார் அருளிய 8-ம் திருமுறை நூல்கள் – திருவாசகம்,திருக்கோவை.
- திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர் அருளிய 9-ம் திருமுறை நூல்கள் -திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
- திருவாலவாயுடையார் என அழைக்கப்படுபவர் – சிவபெருமான்.
- பேயார் என அழைக்கப்படுபவர் – காரைக்காலம்மையார்.
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்.
- திருமுறைகளின் சில பாடல்களை மொழிபெயர்த்தவர்கள் – இராமநாதன், பொன்னம்பலம் மற்றும் பிலிப்ஸ்.
- விஷ்ணுவை தமிழ்பாடல்கள் மூலம் வழிபட 12 ஆழ்வார்கள் அருளியது – நாலாயிர
திவ்விய பிரபந்தம். - திருமூலர் எழுதிய ‘திருமந்திரமாலை”யின் வேறுபெயர் – தமிழ் மூவாயிரம்.
- நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்த சேரமான்பெருமாள் நாயனாரின் வேறுபெயர் –
கழறிற்றறிவார். - நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த காலம் – இராஜராஜசோழன் வாழ்ந்த கி.பி.10-ம் நூற்றாண்டு.
- ‘திருத்தொண்டர் திருவந்தாதி”யை எழுதியவர் – நம்பியாண்டார் நம்பி.
- 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநபாய சோழனின் வேண்டுகோளின் படி சேக்கிழார் அருளியது – பெரியபுராணம்.
- பெரிய புராணத்தின் வேறுபெயர் – திருத்தொண்டர்புராணம்
- திருத்தொண்டர்த்தொகையின் பேருரையாய் நின்றுநிலவும் நூல் – பெரியபுராணம்
- ‘தோடுடைய செவியன்” என்னும் பாடல் அமைந்த நூல் – பெரியபுராணம்.
- சிவநெறிக்கு தலையாய பிராமண நூல் இலக்கியங்களாக கருதப்படுவது – பன்னிரு
திருமுறைகள். - சைவ சாத்திரங்களின் ஆதித்தமிழ் முதற்நூலாக கருதப்படுவது – பத்தாம் திருமுறையாக உள்ள திருமந்திரமாலை.
Pdf Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்