வைணவத்தின் கருத்துகள் மற்றும் பிரிவுகள்
- விஷ்ணுவே கடவுள். வடகலை வேதசாத்திரத்திற்கும், தென்கலை ஆழ்வார் பாடல்களுக்கும் முக்கியம் தருவார்கள்.
- வடகலையை தோற்றுவித்தவர் – வேதவியாசர்
- தென்கலையை தோற்றுவித்தவர் – மணவாளமாமுனிகள்.
- இதிலுள்ள குறிகள் ஐந்து. இதனை பஞ்சசம்ஸ்காரம் என்பர். அவை தாபம், புண்ட்ரம், நாமம், மந்திரம், அர்ச்சனம்.
- வைணவம் கூறும் முக்கிய பொருட்கள் ஐந்து. அவை பஞ்சகம் எனப்படும்.
அடைபவன் ஜீவன் ஸ்வஸ்ரூபம் அடையப்படுவது விஷ்ணு பரஸ்வரூபம் பயன் முடிவிலா இன்பம் புருஷார்த்த சொரூபம் உபாயம் பக்தி உபாய சொரூபம் இடையூறு சாஸ்திர விரோத செயல்கள் விரோதி சொரூபம் - முப்பொருள் உண்மைகள் (அ) தத்துவத்திரயம் – ஈஸ்வரன், சித்து, அசித்து.
- உயிர்கள் நான்கு பிரிவு. அணு, ஞானம், ஆனந்தம், அமலம்.
- மந்திரங்கள் – அஷ்டாட்சரி, ஷடாட்சரி, துவாதசாட்ஷரி.
- உட்சமயங்கள் – ஆறு. அவை 1)யாதவம் 2)மாயாதவம் 3)ஹிரண்யகர்ப்பம் 4)இராமனுஜீயம் 5)பாஸ்கரம் 6)தத்துவம்.
- விஷ்ணு – எங்கும் நிறைந்தவர். இரட்சகர். படைத்து, காத்து, நிற்பவர். பஞ்சாட்சரத்தில் இறைவன் அரூபியாய் ஞானவடிவினராய் ஆதிமூலபொருளாய் எங்கும் நிறைந்துள்ளார்.
- தத்துவங்கள் 24. விஷ்ணு 25-ம் தத்துவமாக பரவாசுதேவ சொரூபமாக இருக்கின்றார்.
- இவரது வியூகாவதாரங்கள் – வாஸ{தேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர் என நான்காகும்.
- இவரின் தசாவதாரங்கள் – மச்ச, கூர்ம, வராக, நரசிங்க, வாமன, பரசுராம, தசரதராம, பலராம, கிருஷ்ண, கல்கி.
- ஆதிசேஷன் மீது யோகநித்திரை செய்கிறார். இவர் வைகுண்டத்தில் பரவாஸ {தேவராய் இருந்து உந்தி தாமரையிலிருந்து பிரம்மாவை உண்டாக்கி உலகை படைத்து, பிரம்மாவிடமிருந்து ருத்ரனை உண்டாக்கி சம்ஹாரம் செய்கின்றார்.
- விஷ்ணு தாமே காத்தல் தொழிலைச் செய்கின்றார்.
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்