TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!

0
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம்(TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த போட்டித்தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழி தேர்வை கட்டாயமாகியுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பணி பெற ‘இது’ கட்டாயம் – நிதியமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

கடந்த ஆண்டுகளில் வெளி மாநிலத்தவர்கள் அரசு பணிகளில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தது. அதனை தடுத்து தமிழ் மக்களுக்கு அரசு பணிகள் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறுவது அவசியமாகும். தற்போது தமிழ் மொழித்தேர்வின் பாடத் திட்டங்கள், விதிகளை தெரிந்து கொள்வோம்.

  • தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • TNPSC யின் தொகுதி l, II மற்றும் IIA ஆகிய போட்டித் தேர்வுகளில் முதன்மைத் தேர்வுடன் விரிந்துரை தெரிவிக்க நடத்தப்படும். இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? வெளியான தகவல்!

  • மேலும் தொகுதி l, II மற்றும் IIA ஆகிய தேர்வுகளில் தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
  • தொகுதி III, IV ஒரே நிலை கொண்ட தேர்வில் தமிழ்மொழித் தேர்வானது தகுதி மதிப்பீடு தேர்வாக நடத்தப்படும். இந்த தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
  • ஒரே நிலை கொண்ட தேர்வில் தமிழ்மொழி தேர்வானது, பகுதி – அ என கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு தகுதித் தேர்வாக நடத்தப்படும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!